ஐயோ….! அது மிட்டாய் இல்ல எலி மருந்து….. தந்தை செய்த குறும்பு….  கதறி அழுத மகன்….. வைரலாகும் வீடியோ….!!!

தந்தை ஒருவர் தனது மகனுக்கு மிட்டாயை கொடுத்துவிட்டு அது எலி மருந்து என்று கூற அந்த சிறுவன் அதை துப்பி விட்டு கதறி அழும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் சமூக வலைதள பக்கங்களில் பெரும்பாலான நேரங்களை செலவிட்டு வருகிறார்கள்.

   

இன்றைய சூழலில் வீட்டிற்கு ஒரு youtube இருக்கின்றது. அதுமட்டுமா கையில் செல்போனை வைத்துக்கொண்டு தங்கள் வீட்டில் எது நடந்தாலும் அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து விடுகிறார்கள். இதில் ஒரு சில வீடியோக்கள் ட்ரெண்ட்டாகி விடுகின்றது. அப்படி ஒரு வீடியோ தான் தற்போது நாம் பார்க்க போகிறோம். இந்த வீடியோவில் ஒரு தந்தை தனது மகனுக்கு மிட்டாய் ஒன்றை கொடுக்கின்றார்.

அந்த மிட்டாயை அவரும் வாயில் எடுத்து போட்டு சாப்பிடுகிறார். அவர் சாப்பிட்ட சிறிது நேரத்தில் அது மிட்டாய் அல்ல, எலி மருந்து என்று கூற அந்த சிறுவன் அந்த மிட்டாயை துப்பி விட்டு எனக்கு பயமாக இருக்கின்றது என்று கூறினார். தந்தையும் விடாமல் அது சாப்பிட்டால் வாயில் நுரை வரும் ரத்தம் வரும் என்று சொல்ல சொல்ல அந்த சிறுவன் கதறி அழுகிறான். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…