நாயகன் பட புகழ் கார்த்திகா இப்ப எப்படி உள்ளார் தெரியுமா?.. வைரலாகும் புகைப்படம்..

தமிழ் சினிமாவின பிரபல இயக்குனர் ஃபாசில் இயக்கத்தில் உருவான ’பூவிழி வாசலிலே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை கார்த்திகா.

   

இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான படம்  ‘நாயகன்’. இப்படம் ஆனது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இன்று வரையிலும் பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் இப்படத்தை எடுத்துக்காட்டாக காட்டுவது உண்டு.

அந்த அளவிற்கு இப்படத்தின் கதை வசனம் என அனைத்தும் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இப்படத்தில் கமல்ஹாசனுக்கு மகளாக நடித்திருந்தார் நடிகை கார்த்திகா.

இப்படத்திற்கு பிறகு இவர் வேற எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.  மலையாள படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை கார்த்திகா 1988 ஆம் ஆண்டு சுனில் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .திருமணத்திற்கு பிறகு 1991 ஆம் ஆண்டு சினிமாவில் நடிப்பது நிறுத்திவிட்டு தன் குடும்பத்தை மட்டும் கவனித்து வந்தார்.

இவர்களுக்கு விஷ்ணு சுனில் ஜெயக்குமார் என்ற மகன் உள்ளார். இவர் ஒரு கால்நடை மருத்துவராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில்தற்போதையை புகைப்படம் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.