‘அந்த பார்வையே சுண்டி இழுக்குது’…. டைட்டான பேண்டில் ஷிவானி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கிளிக்ஸ் (உள்ளே)…

ஷிவானி நாராயணன்., முதலில் சின்னத்திரை நடிகையாக அறிமுகமான. இவர், விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி அதன் பிறகு “பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார்.

   

மேலும், இதற்க்கு பிறகு “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் மிக பிரபலம் ஆகிவிட்டார். மேலும், நடந்து முடிந்த பிக் பாஸ் சீசனில் கலந்துகொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகி விட்டார் என்று சொல்ல்லாம். சமீபத்தில் வெளியான “விக்ரம்” படத்தி கூட நடித்திருந்தார் இவர்.

சமூகவலைத்தள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அதில் தனக்கென தனி ரசிகர்கூட்டத்தையே வைத்திருந்தார் என்று சொல்லலாம். அந்த வகையில் இவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் சில அவருடைய ரசிகர்களை கவர்ந்துள்ளது…