ஆலமரத்துக்கு அடியில் அமர்ந்து குடும்பமாக உணவு உண்ணும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இன்றைய சூழலில் இணையம் என்பது எவ்வளவோ முன்னேற்றம் அடைந்துள்ளது. அனைத்து விஷயங்களையும் நம்மால் இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிகின்றது. கையில் ஒரு செல்போன் இருந்தால் போதும் எந்த மூலையில் இருந்தாலும் எதை வேண்டுமானாலும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.
இப்போதெல்லாம் யாரும் கூட்டுக் குடும்பமாக இருப்பதில்லை. தனித்தனியாக வசித்து வருகிறார்கள். திருமணம் முடிந்தவுடன் தனியாக சென்று விடுகிறார்கள். முன்பெல்லாம் ஒரு வீட்டில் அண்ணன், தம்பி, பிள்ளைகள், அண்ணன் பிள்ளைகள் என ஒரு 10 பேர் 15 பேர் கூட்டு குடும்பமாக சேர்ந்து வாழ்வார்கள். அதையெல்லாம் தற்போது காண்பதே அரிதாக இருக்கின்றது.
எங்கோ மூலையில் ஒரு குடும்பம் அப்படி ஒரு வசித்து வருகின்றது. அப்படி ஒரு குடும்பம் நான் இதுபோல ஆலமரத்துக்கு அடியில் கூட்டு குடும்பமாக அமர்ந்து உணவு சாப்பிட்டு வருகிறார்கள். இது பார்ப்பதற்கு அவ்வளவு அருமையாக இருக்கின்றது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…
View this post on Instagram