எந்த ஊறுகாரிய இருப்பா..?? சும்மா கிழி கிழினு கிழிக்கறாங்க ப்பா..!! ஆட்டம்-னா இப்படி தான் இருக்கணும்..!!

இப்பொழுது உலகத்தையே நம்ப கைல வைத்திருக்கிறோம் என்று தான் சொல்ல வேண்டும் ஏன்னென்றால் இந்த மொபைல் வந்த பிறகு உலகில் நடக்கும் அணைத்து நிகழுகளையும் இந்த கைபேசி மூலமாக நம்ப அறிந்துகொள்ள பயனாக உள்ளது.

   

இதை பறப்பற்றப்பண சூழ்நிலையில் ஒரே வீடியோவில் மக்களிடத்தில் மிகவும் பேமஸ் ஆகிவிடுகிறார்கள், என்று தான் கூற வேண்டும். மேலும், விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்து விடுகிறது, என்று சொல்லலாம்.

இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். முன்பெல்லாம் பொத்திவெளியில் வருவதற்க்கே மிகவும் தயக்கம் காட்டினார்.

ஆனால் இப்போதெல்லாம் சாதாரணமாகவே தங்கள் திறமையை வெளிப்படுத்தி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள் அதை போன்ற வீடியோ காட்சி தான் இது ஒரு நிகழியில் பெண்கள் சென்று குத்தாட்டம் போடுகின்றனர் அதனை சுற்றி இருப்பவர்கள் பார்த்து ரசிக்கின்றனர் ஆட்டம்னா இப்படி இருக்கனும் பா..! பார்போரையும் ரசிக்கும்படி செய்யும் அந்த வீடியோ காட்சி இதோ.