இந்த குட்டிக்குழந்தையின் மனதைரியத்தைப் பாருங்க… சான்சே இல்லை.. வேற லெவல் திறமையில் அசந்துடுவீங்க

இளம் கன்று பயம் அறியாது எனச் சொல்வார்கள். அதற்கு எடுத்துக்காட்டும் வகையில் இப்போது இந்த குட்டிக்குழந்தையின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ஒரு வீட்டில் சின்ன குழந்தை இருந்தால் நன்றாக பொழுதுபோகும் உலகில் விலை மதிக்கவே முடியாதது குழந்தையின் புன்னகை தான் அவர்களது மகிழ்ச்சிக்கு ஈடுஇணையே இல்லை குழந்தைகள் எது செய்தாலும் அழகுதான்.

   

குழந்தைகளின் உலகமே மிகவும் சுவாரஸ்யம் ஆனது, குழந்தைகள் செய்யும் குறும்புத்தனங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தாலே நேரம் போய்விடும். அதனால் தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலை சொல்லை கேட்காதவர்கள் எனத் தொன்றுதொட்டு சொல்லப்படுகிறது அவர்கள் மழலை பேச்சில் விழுவாதவர் யாருமில்லை.

குழந்தைகளின் உலகமே குதூகலமானது.அதிலும் கொஞ்சம் வயது ஆகா ஆகா அவர்கள் செய்யும் சேட்டைகள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும்.ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள் அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும்.

பெற்றோர்கள் அவர் குழந்தைகள் என்ன ஆகா வேண்டும் என்பதை சின்ன வயசில் இருந்தே சொல்லி சொல்லி வளர்ப்பார்கள் அனால் அவர்களுக்கு எதில் ஆர்வம் அதிகம் உள்ளது என்று தெரிந்து கொண்டு அதை ஊக்குவித்து அதில் வல்லுநர் ஆக்கும் பெற்றோர் மிக குறைவு.
இங்கு ஒரு குழந்தை செய்த செயல் இணையத்தில் தீயாகப் பரவிவருகிறது. அப்படி என்ன செய்தது அந்த குழந்தை எனக் கேட்கிறீர்கள்.

அதிக ஆழமுள்ள கிணற்றின் மேலே இருந்து குட்டிக் குழந்தை ஒன்று சிறிதளவும் பயமின்றி குதித்து நீச்சல் அடிக்கிறது. இந்தக் காட்சியைப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது. இந்த குட்டி குழந்தையின் திறமை இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த விடியோவை பாருங்கள்