நைட் ட்ரெஸ்ஸில் புகைப்படத்தை வெளியிட்ட ரவீந்தரின் மனைவி மகாலட்சுமி… அந்த மாதிரி கேள்வி கேட்ட நெட்டிசன்கள்… வைரலாகி வரும் பதிவு இதோ…

சீரியல் நடிகை மகாலட்சுமி தற்போது இணையத்தில் பதிவு செய்த புகைப்படங்கள் ரசிகர்களால் தற்பொழுது வைரலாக்கப்பட்டு வருகிறது.

சீரியல் நடிகை மகாலட்சுமி பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை கடத்த வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இவரது திருமணம் திருப்பதியில் நடைபெற்றது. தயாரிப்பாளர் ரவீந்தர் தனது இணையதள பக்கத்தில் புகைப்படத்தை பதிவு செய்து, தங்களது திருமணத்தை அறிவித்தார்.

   

இதை தொடர்ந்து மொத்த திரையுலகம்,  ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பணத்துக்காகத் தான் நடிகை மகாலட்சுமி ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என்றும்,இருவரின்உருவங்களை வைத்து கேலி செய்தும் பல விமர்சனங்கள் எழுந்தது. அதற்கெல்லாம் பதில் கொடுக்கும் வகையில் இருவரும் பேட்டி கொடுத்தும் வந்தனர்.

தற்பொழுது இருவரும் தங்களது தொழில்களில் தனித்தனியாக கவனம் செலுத்தி வருகின்றன.ர் இப்படி பிஸியாக இருக்கும் இவர்கள் தங்களது வாழ்வில் எந்த விமர்சனங்களையும் கண்டு கொள்ளாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டுள்ளனர். நடிகை மகாலட்சுமி சீரியல் நடிப்பது மட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராமில் பல விற்பனைப் பொருட்களின் விளம்பரங்களையும் செய்து வருகிறார்.

அப்படி சமீபத்தில் அவர் நைட்டி பிராண்டு விளம்பரத்திற்காக தனது படுக்க அறையில் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்திருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் சிலர் மோசமான கேள்விகளையும் கமெண்ட்களில் எழுப்பி வருகின்றனர். அதாவது ‘எப்போ நல்ல செய்தி சொல்ல போறீங்க?’ என்று கேட்டுள்ளார் ஒரு நெட்டிசன்.

இதோ அந்த பதிவு….