வந்த வேலை முடிஞ்சுருச்சு….! வாங்க போவோம்….! பானையை உடைக்க சொன்னா மண்டைய உடைத்த ஆசிரியர்….. வைரலாகும் வீடியோ…!!!

ஒரு கல்லூரியில் ஆசிரியர் ஒருவருக்கு கண்ணை கட்டி விட்டு பானையை உடைக்க சொன்னால் ஆசிரியர்களின் தலையை உடைத்து வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

   

இன்றைய சூழலில் எங்கு திரும்பினாலும் செல்போன் இல்லாத நிலையை இல்லை என்று தான் கூற வேண்டும். அனைவரும் கையில் ஒரு செல்போனை வைத்துக்கொண்டு எந்த ஒரு விஷயம் நடந்தாலும் அதை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டு விடுகிறார்கள். அதில் ஒரு சில வீடியோக்கள் டிரெண்டாகி விடுகின்றது. இது நன்மைக்கா அல்லது தீமைக்கா என்பது தற்போது வரை தெரியவில்லை. பொதுவாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கல்லூரிகளிலும் போட்டிகள் நடத்துவது வழக்கம்தான்.

அப்படி ஒரு கல்லூரியில் நடந்த போட்டி தான் தற்போது அனைவரிடத்திலும் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக கிராமப்புறங்களில் கயிறை கட்டி பானையை தொங்கவிட்டு கண்ணை கட்டி விட்டு குச்சியை கொடுத்து அந்த பானையை உடைக்க சொல்வார்கள். இது ஒரு பாரம்பரிய விளையாட்டு. அப்படி ஒரு கல்லூரியில் பானையை உடைக்க ஆசிரியரிடம் குச்சியை கொடுத்துவிட்டு கண்ணைக் கட்ட அவர் வேகவேகமாக சென்று ஆசிரியர்களின் மண்டையை உடைத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by mr_single_boy (@mr_single_boy_ooo7)